பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு… வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணராஜா (20), அதே பகுதியைச் சேர்ந்த… Read More »பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு… வாலிபர் தற்கொலை
