அரியலூர்- பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
அரியலூர் நகர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்திற்கு சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு தமிழகமெங்கும்… Read More »அரியலூர்- பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
