Skip to content

பொங்கல் பரிசு

ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

  • by Authour

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல்… Read More »ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

  • by Authour

தஞ்சையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது….  தமிழ்நாட்டில் தற்போது புதிய அறிவிப்பாக பொது வினியோகத் திட்டத்தில் அங்காடிகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி… Read More »பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெற… Read More »பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ… Read More »1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

error: Content is protected !!