Skip to content

பொதுமக்கள் போராட்டம்

குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று… Read More »குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

நீதிமன்றம் உத்தரவை மீறி இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்..

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை 2010ல் உயர்நீதிமன்றம் மூட சொல்லியதன்பேரில் மூடப்பட்ட ஆலை 2017முதல் மீண்டும் இயங்கி வருகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படாமல் இயங்கி வரும்… Read More »நீதிமன்றம் உத்தரவை மீறி இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்..

error: Content is protected !!