சிறுமியை கர்ப்பமாக்கிய கூலிதொழிலாளி போக்சோவில் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகள் உறவு முறையான சிறுமியை கர்ப்பமாக்கி தாயாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய கூலிதொழிலாளி போக்சோவில் கைது