Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் பறிமுதல்

சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் அதிரடி: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மெத்தபெட்டமைன்’… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

Security and customs officers examining contraband evidence packages during a five crore narcotic seizure at Chennai International Airport on June 12 2026.

ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது!

  • by Editor

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 12, 2026) வான்வழியாகக் கடத்தி… Read More »ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது!

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல்… Read More »மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கையில் 22 புத்த பிட்சுகளிடம் ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

இலங்கை தலைநகரம் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள “குஷ்”… Read More »இலங்கையில் 22 புத்த பிட்சுகளிடம் ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

error: Content is protected !!