திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போதுஎடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
