திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது



