காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…
தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றியவர் பிரஜ் கிஷோர் ரவி. இவர் தீயணபை்பு த்துறை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் 2024 மக்களவை தேர்தலில் தனது… Read More »காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…