Skip to content
Home » காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

  • by Senthil

தமிழகத்தில் டிஜிபியாக  பணியாற்றியவர்  பிரஜ் கிஷோர் ரவி.  இவர் தீயணபை்பு த்துறை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்  அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.   இவர் 2024 மக்களவை தேர்தலில்  தனது சொந்த மாநிலமான பீகாரில் இருந்து போட்டியிடுவார் என  கூறப்பட்டது.  இந்த நிலையில் இன்று அவர்  அகில இந்திய காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன் காங்கிரசில் இணைகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!