கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வினை இன்று (10.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்டந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்