தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி
ஓ.பி.சி. சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்தி புதிதாக துவங்கி உள்ள “ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி” வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,கட்சியின் தலைவர்… Read More »தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி

