Skip to content
Home » மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

  • by Senthil

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட… Read More »சிராவயல் மஞ்சுவிரட்டு… உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

  • by Senthil

சிவகங்கை மாவட்டம்,  சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.  மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவன் வலைப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்ற சிறுவன் ஆவார்.… Read More »சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

  • by Senthil

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு வடமாடு, மஞ்சுவிரட்டுக்கு என்று தனி முக்கியத்தவம் உண்டு. இந்த பகுதியில் காளைகள் வளர்ப்போர் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென் தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டின் முதல் வாரத்தில் குறிப்பாக மார்கழி… Read More »மதுரை மஞ்சுவிரட்டில் வாலிபர் பலி…

புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பொதுநிவாரண நிதியுதவித் தொகைக்கான… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுகை அரிமழம் வடமாடு மஞ்சுவிரட்டு… விமரிசையாக நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அருகே பிரசித்திபெற்ற ஓனாங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் கிராமத்து இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அதன்படி இன்று… Read More »புதுகை அரிமழம் வடமாடு மஞ்சுவிரட்டு… விமரிசையாக நடந்தது

புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

  • by Senthil

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி திருவப்பூர் கவினாடு கண்மாய்பகுதியில் நடைபெற்ற து. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருச்சி… Read More »புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

error: Content is protected !!