Skip to content
Home » மதுபாட்டில்

மதுபாட்டில்

மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

  • by Senthil

தஞ்சையில் உள்ள சுங்கான் திடல் அருகே மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More »மதுபாட்டில் விற்ற நபர் கைது… 100 மதுபாட்டில்கள் பறிமுதல்..

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலில் முழு தீக்குச்சி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே உள்ள ஏலூர்ப்பட்டி அரசு டாஸ்மார்க் கடையில் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கல்லூர்ப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஸ்ரீதர் (34). இவர் ஒரு மாற்றுத்திறனாளி எம்.சி டீலக்ஸ் பிராந்தி… Read More »திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலில் முழு தீக்குச்சி…

தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு… Read More »தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்

புதுச்சேரி புஸ்சி தெருவில் உள்ள மண்டபத்தில்  இன்று காலை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  மணப்பெண்  ஆர்த்தி  வீட்டின் சார்பில் இந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  விருந்து உபசாரங்கள் முடிந்ததும் திருமணத்திற்கு… Read More »இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்

15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் கணேசன் என்பவரின் 15 வயது மகன் ரோஹித் ராஜ், இந்திரா நகரில் உள்ள பெட்டி கடை ஒன்றில் தனது தம்பிகளுடன் பேசிக்கொண்டிருந்த… Read More »15 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை…. பெரம்பலூரில் பரபரப்பு…

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

error: Content is protected !!