மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு
திருவள்ளூர் அருகே மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு காரணமாக 5க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக… Read More »மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு
