லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரம் என்ற இடத்தில்… Read More »லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

