மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு… Read More »மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

