Skip to content

மத்திய அரசு

மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மாநில இணை செயலாளர் பொறியாளர் தென்னரசு… Read More »மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள்… Read More »விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

  • by Authour

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய… Read More »மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை  மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது: அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.   சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை  தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன்.… Read More »தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

  • by Authour

புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச்… Read More »3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் மாணவ மாணவிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்று வாழை இலைகளை பரப்பி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக விவசாயிகள்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்..

மத்திய அரசு மீது கமல் சரமாரி தாக்கு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு  தொடக்க விழா  இன்று நடந்தது. இதில்  கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது: நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் அரசியலுக்கு வந்தவன்.  முழு… Read More »மத்திய அரசு மீது கமல் சரமாரி தாக்கு

தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டால்  மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.  ஒரு ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவுவதில்லை.  பாஜக ஆட்சிக்கு வந்த… Read More »தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

திருநெல்வேலிக்கே அல்வாவா? என்ற பேச்சு வழக்கு தமிழ்நாட்டில்  சொலவடையாக சொல்லப்பட்டு வருகிறது. யாராவது நம்மை ஏமாற்ற நினைத்தால் இந்த வாசகத்தை கூறுவார்கள். ஆனால்  தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் தருகிறோம் , தருகிறோம் என கூறி… Read More »தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அல்வா? திமுக சிம்பாலிக் விழிப்புணர்வு

வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

  • by Authour

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ம் ஆண்டு  டிசம்பர் 25ம் தேதி கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே… Read More »வெள்ள நிவாரணம்…. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காதது ஏன்? மா. கம்யூ. கேள்வி

error: Content is protected !!