கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…