Skip to content

மர்ம காய்ச்சல்

மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 ). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக… Read More »மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தில் , மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் சக்தி சரவணன் இன்று  காலை உயிரிழந்தார். மர்மக்காய்ச்சலுக்கு,… Read More »மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

error: Content is protected !!