மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா….
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் மகப்பேறு, நோயால் அவதிப்படுவோர் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலை இருந்தது.. தொடர்ந்து… Read More »மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா….