திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்
திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில்… Read More »திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்
