சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்விரோதம் காரணமாக 12-ஆம் வகுப்பு பட்டியலின மாணவர் சஞ்சய் பிரசாத், சக மாணவர்களால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு… Read More »சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து
