ஈரோடு அருகே மாணவர்கள் இடையே மோதல்.. ஒருவர் கடத்தல்- பரபரப்பு
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து ஒரு மாணவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »ஈரோடு அருகே மாணவர்கள் இடையே மோதல்.. ஒருவர் கடத்தல்- பரபரப்பு
