Skip to content

மாணவிக்கு

ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

  • by Authour

ராணிப்பேட்டையில் ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கவியரசு என்பவர் 3 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்… Read More »ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

செந்துறை அருகே மாணவிக்கு பாலியல் சீண்டல்… ஆசிரியர் கைது

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வங்காரம் கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில், செல்வராஜ் என்பவர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தொடக்கப்பள்ளியில் பயின்ற சிறுமிகளிடம் ஆசிரியர்… Read More »செந்துறை அருகே மாணவிக்கு பாலியல் சீண்டல்… ஆசிரியர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…. சென்னை ஐகோர்ட் உத்தரவு…

உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் தினந்தோறும் கல்லூரிக்கு நடந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த… Read More »உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

மாணவிக்கு பாலியல் தொல்லை… மயிலாடுதுறை வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

மயிலாடுதுறை  அருகே உள்ள விளநகரை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெயபிரகாஷ்(25).  இவர் விளநகர் வழியாக பள்ளிக்குச் செல்லும் +2 மாணவி ஒருவரை பள்ளிவிட்டுவரும் போது பைக்கில் சென்று வழி மறித்துள்ளார், ஏன் என்னைவிட்டு  விலகிச்… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… மயிலாடுதுறை வாலிபர் போக்சோவில் கைது…

error: Content is protected !!