குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மினி பஸ்… Read More »குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்… ரூ.27,500 அபராதம்






