கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற மினிலாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக மினிலாரியில் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கறிக்கோழிகள்… Read More »கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து


