Skip to content
Home » மின்கம்பம்

மின்கம்பம்

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

மதுரையில் இருந்து கும்பகோணத்திற்கு புதிதாக தயார் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஒன்று சென்றது. லாரியை திருவிடைமருதூரை சேர்ந்த விவேக் என்பவர் ஓட்டி வந்தார். அருகில் 2 கிளீனர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில் லாரி தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே மின்கம்பத்தில் லாரி மோதி 3 பேர் படுகாயம்…

தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த… Read More »தஞ்சையில் மின்கம்பம் சாய்ந்து 4 வயது சிறுமிக்கு கால் முறிவு…

மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

  • by Senthil

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால்… Read More »மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு..

திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால் ரோடு அருகே உள்ள ஏ கே ஆர் தனியார் விடுதி அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்ட் கட்டைகள் உடைந்து கம்பி மட்டும் வெளியேறும் நிலையில்… Read More »திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

  • by Senthil

மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்கு அகற்ற ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர்  அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது… மின்… Read More »மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

error: Content is protected !!