Skip to content

மின்சாரம்

திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

  • by Authour

திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 41வது வார்டு செயலாளர்  தினேஷ்(31).இவர்நேற்று இரவு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி… Read More »திருச்சியில்……..மின்சாரம் தாக்கி வி.சி.க நிர்வாகி பலி….. சாலைமறியல்

தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை..

  • by Authour

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும்… Read More »தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை..

ராமநாதபுரம்…….மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. பலி

  • by Authour

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்தார்.. முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில்… Read More »ராமநாதபுரம்…….மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. பலி

திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல்… Read More »கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி,  நேற்று நள்ளிரவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள்… Read More »அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

திருச்சி….. மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள து.ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதியின் மகன் பிரதீப்(20). இவர் துவாக்குடியில் கேட்டரிங் படித்திருந்தார். ஒருசில நாட்களில் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு குளிப்பதற்காக எலக்ட்ரிக்… Read More »திருச்சி….. மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75) ,இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் குமாரசாமி  பொறியியல் கல்லூரி விடுதியில் சமையல்  உதவியாளராக கடந்த 10… Read More »கரூர்…… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் பழையகோட்டை ஒந்தாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவரது மனைவி எஜ்ஜம்மாள்(70). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்து கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப்… Read More »கரூர்… தனியார் பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி….

தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு

  • by Authour

தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். ஆனால், கடந்த மே மாதம் 2-ம்… Read More »தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு

error: Content is protected !!