Skip to content
Home » மின்வாரியம்

மின்வாரியம்

மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ சகாயராஜ். இவர்  புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கோரி  விளாங்குடி  மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.  விண்ணப்பத்தை பரிசீலித்த  மின்வாரிய உதவி பொறியாளர்  ஜான் கென்னடி… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்… மதுரை உதவி பொறியாளர் கைது

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம்   கல்லக்குடி புதிய சமத்துவபுரத்தில்   முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு மின்  இணைப்பு இல்லை. அங்கு மின் இணைப்பு கேட்டு  அப்பகுதிமக்கள்   கல்லக்குடி மின்வாரிய  அலுவலகம் சென்று இளநிலை… Read More »கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு

76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று இரவு 5… Read More »76ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு  உழைப்பு, தொழில் நுட்பம், சிறப்பான சேவைகளில்  ஈடுபட்ட தனி மனிதர், அமைப்பு,  தொண்டு நிறுவனம், பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், அரசு சாரா நிறுவனங்களுக்கு  ஸ்கோச் என்ற அமைப்பு  ஸ்கோச் விருது… Read More »சிறப்பான பணி……தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஸ்கோச் விருது

பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45).  இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு… Read More »பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

மின்வாரிய ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு பேச்சுவார்த்தை

கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜன.10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட… Read More »மின்வாரிய ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு பேச்சுவார்த்தை

மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Senthil

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!