Skip to content
Home » மின் இணைப்பு

மின் இணைப்பு

விஏஓ கையெழுத்தை பயன்படுத்தி போலி மின் இணைப்பு… திருச்சி J.E. மீது புகார்..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் சான்றை போலியாக தயாரித்து மின் இணைப்பு பெற்றவர்கள் மீதும் மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த நவல்பட்டு இளநிலை பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க… Read More »விஏஓ கையெழுத்தை பயன்படுத்தி போலி மின் இணைப்பு… திருச்சி J.E. மீது புகார்..

பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

  • by Senthil

பி ஏ பி பிரதான மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த… Read More »பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

  • by Senthil

நாகை மாவட்டம், பாலக்காடு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் நாகூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். காலையும் மாலையும் அரசு பேருந்தை நம்பியே பயணித்து வரும் மாணவ… Read More »அரசு பஸ்சில் தொங்கியப்படி மாணவ-மாணவிகள் பயணிக்கும் அவலநிலை…

திருச்சி மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

திருச்சி மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்  பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:..… Read More »திருச்சி மாவட்டத்தில் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம்…

திருச்சி மாநகரில் 891 மின் இணைப்புகள் ஆய்வு…

திருச்சி பெருநகர வட்ட மேற்பார்வையாளர் S.பிரகாசம் உத்தரவின் பேரில், செயற்பொறியாளர் (பொது) S.சிவலிங்கம்  தலைமையில் 25 பொறியாளர்களால் திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட செந்தண்ணீர்புரம் மற்றும் பாலக்கரை பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட 891 மின் இணைப்புகள்… Read More »திருச்சி மாநகரில் 891 மின் இணைப்புகள் ஆய்வு…

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Senthil

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

மின் மானியம் பெறும் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

  • by Senthil

திருச்சி செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் அறிக்கை வௌியிட்டுள்ளார். … தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவிற்கிணங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் வாயிலாகவும், மின்னாரிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. திருச்சி… Read More »மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

error: Content is protected !!