விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய வாலிபர் கைது
கோவையில் விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய நபரை – போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சன்ரோடு பகுதியில் வழக்கு தொடர்பாக விசாணைக்கு சென்ற உக்கடம்… Read More »விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய வாலிபர் கைது


