மிளகாய் மாலை அணிந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்
“ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்… வென்ற பிறகு நம்மையே பிச்சைக்காரர்களாக்கிவிடுவார்கள்” என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வித்தியாசமான முறையில் 50வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது. தேர்தல் சூடு… Read More »மிளகாய் மாலை அணிந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

