Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதலீடு

முதலீட்டு உலகை மாற்றும் ‘மெகா ஃபோர்ஸ்கள்’!

AI, முதியோர் மக்கள் தொகை, புவிசார் அரசியல் மாற்றங்கள் – முதலீட்டின் விதிகளை மாற்றும் புதிய சக்திகள். உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான BlackRock, முதலீட்டு உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருவதாக… Read More »முதலீட்டு உலகை மாற்றும் ‘மெகா ஃபோர்ஸ்கள்’!

பங்குச்சந்தையில் திடீர் சரிவு!

அமெரிக்கா – ஈரான் பதற்றம், அந்நிய முதலீட்டாளர் விற்பனை: சந்தையில் அழுத்தம் இந்திய பங்குச்சந்தை ஜூன் 1ஆம் தேதி காலை ஏற்றத்துடன் தொடங்கியிருந்தாலும், பின்னர் திடீரென சரிவை சந்தித்தது. நாளின் உச்ச நிலையைத் தொட்ட… Read More »பங்குச்சந்தையில் திடீர் சரிவு!

எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை பறப்பு!

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே உற்சாகமான முன்னேற்றத்தை பதிவு செய்தன. உலகளாவிய சந்தைகளில் நிலவிய நேர்மறை சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலையின்… Read More »எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தை பறப்பு!

ரூ. 75,000 கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக… Read More »ரூ. 75,000 கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாகையில்… Read More »சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.1000 கோடி முதலீடு…

திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, வரகனேரி ரம்பக்காரத் தெருவில் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏலச்சீட்டு நிறு வனத்தில் பொதுமக்கள் பணம் செலுத்திய, முதலீட்டு தொகையை திரும்ப வழங்காதது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த… Read More »திருச்சியில், ஏலச்சீட்டில் ஏமாந்தவர்களுக்கு ரூ. 17 லட்சம் ஒப்படைப்பு

திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சி-கரூர் பைபாஸ்ரோட்டில் கே.டி.ஜங்ஷன் அருகே பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகிறார்கள். திருச்சி, மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம்… Read More »திருச்சி பிரணவ ஜுவல்லரியில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!