கடலூர் அருகே முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கத்திக்குத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றி வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. மருந்தகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை கத்தியால்… Read More »கடலூர் அருகே முதல்வர் மருந்தகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கத்திக்குத்து
