முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வீடு தேடி வரும்’ தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள்… Read More »முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வீடு தேடி வரும்’ தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
