காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி
தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரில் அந்தோணி ராஜை அழைத்து… Read More »காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி
