விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி.. தஞ்சையில் போராட்டம்
தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையம் எதிரே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்தின்… Read More »விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி.. தஞ்சையில் போராட்டம்
