கேரளத்தில் படகு கவிழ்ந்து மூழ்கியது..
கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.
கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.
அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் வாலாட்டும் சீனா, தென் சீனக்கடலுக்கும் உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளை… Read More »சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்