சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்… Read More »சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


