குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சார்ந்தவர் தீரஜ் ராமகிருஷ்ணா.( 29). இவர் பி.ஈ. பட்டப்படிப்பு படித்துள்ளார். இயற்கை வேளாண்மை மீது பற்று கொண்டு இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டு கால்நடைகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு… Read More »குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..