Skip to content
Home » மேட்டூர்

மேட்டூர்

டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின்  பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களும்  தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. இந்த மழை அதிகமாக பெய்யும்போது தான் கர்நாடகத்தில்… Read More »டெல்டா மக்களுக்கு இனிக்கும் செய்தி…. தென்மேற்கு பருவமழை 19ம் தேதி தொடங்கும்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து …… வெறும் 5 கனஅடி

தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை. இதன் மொத்த உயரம் 120 அடி. அணையில் 93.47 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும்.  அணைக்குஅதிகபட்சமாக   வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. … Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து …… வெறும் 5 கனஅடி

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐ.டி. ரெய்டு

  • by Senthil

சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான… Read More »மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஐ.டி. ரெய்டு

மேட்டூர்……விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

  • by Senthil

சேலம்  மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற செந்தில் என்பவரின் மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14)  ஆகியோர் … Read More »மேட்டூர்……விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

சேலம் வட்ட பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்துக்கு நேற்று காலை மேட்டூர் பாமக எம்.எல்.ஏ சதாசிவம் வந்தார். அங்கு மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர் இல்லாததால், தனது லெட்டர் பேடில் ‘அறிவிப்பு’ என்ற தலைப்பிட்டு,… Read More »பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய மேட்டூர் எம்எல்ஏ…

மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி (25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேட்டூர், கருமலைகூடல், மேச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன.… Read More »மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Senthil

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது… Read More »குறுவை சாகுபடி……மேட்டூர் அணை திறந்தார்…. முதல்வர் மு.க. ஸ்டாலின்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

  • by Senthil

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம்… Read More »டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்…

error: Content is protected !!