தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி.தண்ணீர் திறக்க கர்நாடாவுக்கு உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை… Read More »தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி.தண்ணீர் திறக்க கர்நாடாவுக்கு உத்தரவு


