கொலையான ஆசிரியை ரமணியின் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிவாரணம்…..அமைச்சர் வழங்கினார்
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய ரமணி என்பவர் நேற்று பள்ளியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர்… Read More »கொலையான ஆசிரியை ரமணியின் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிவாரணம்…..அமைச்சர் வழங்கினார்