Skip to content

ரயில்வே ஊழியர் பலி

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

  • by Authour

திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு மதுரையிலிருந்து… Read More »லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (27 )என்ற மனைவி உள்ளார்.… Read More »திருச்சியில் பஸ் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருமணமான 10 மாதத்தில் நடந்த சோகம்…

error: Content is protected !!