திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் நாசகரதிட்டங்கள் நடக்ககூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன்பேரில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாதையில், தமிழ்நாடு இருப்புபாதை போலீசார்… Read More »திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
