Skip to content
Home » ரயில்வே ஸ்டேசன்

ரயில்வே ஸ்டேசன்

திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

தமிழக இருப்புப் பாதை காவல்துறை சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இருப்பு பாதை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பல்வேறு… Read More »திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

தஞ்சை – திருச்சி மெயின் சாலையில் உள்ள தஞ்சை ரயில் நிலையம் பின்புறம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசன் அருகே 60வயது மதிக்கதக்க முதியவர் சடலம் மீட்பு..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலம்….. கொலையா?

  • by Senthil

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் தினந்தோறும் வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் போலீசாஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்… Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலம்….. கொலையா?

பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக… Read More »பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் அரியலூர் ரயில் நிலையங்கள் திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களாகும். இந்த நகரங்களின் ரயில் நெட்வொர்க் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி… Read More »மேம்படுத்தப்பட்ட லால்குடி ரயில்வே ஸ்டேசன் மாதிரி படம் வௌியீடு….

மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

  • by Senthil

டில்லியில் வருகின்ற 5ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேசனிலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம்,  அகில… Read More »மத்திய அரசை கண்டித்து வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்…. டில்லிக்கு புறப்பட்ட விவசாய சங்கம்…

பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

பெங்களூரு நகரில் உள்ள பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விட்டு ஓடி சென்றனர். டப்பாவில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் காவல்துறை… Read More »பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

error: Content is protected !!