Skip to content
Home » ரயில் » Page 3

ரயில்

சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ரயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி… Read More »ரயிலில் இருந்து காந்தியை இறக்கிவிட்ட 130வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஒடிசா… விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் இயக்கம்

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது.இந்த பெட்டிகள்… Read More »ஒடிசா… விபத்து நடந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் இயக்கம்

மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்… Read More »மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ்? விபத்து …அதிர்ச்சி தகவல்….

திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்( வண்டி எண் 12643)ரயில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு  திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு வந்தது.  பின்னர்  அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது.  திருச்சி அடுத்த  அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சியில் நள்ளிரவில் ரயிலை கவிழ்க்க சதி…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

சென்னையில் இருந்து  கன்னியாகுமரி செல்லும்  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு   லால்குடி அடுத்த வாளாடியை கடந்து பிச்சாண்டார் கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 1.30 மணி இருக்கும். தண்டவாளத்தில் மர்ம நபர்கள் … Read More »திருச்சியில்…. எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி…. தண்டவாளத்தில் டயர் வைத்தது யார்?

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும், 27 வயதுடைய மகளும் ரயிலில் ஓசூர் சென்று கொண்டிருந்தனர். ரயிலில் தந்தையுடன் சென்ற  இளம்பெண் ஓசூரில்  உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் கைது..

சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரெயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்கள் ஆங்காங்கே… Read More »சென்னை மின்சார ரயிலில்….. 8 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின… பயணிகள் அதிர்ச்சி

மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு எஸ்.டி. என்னும் பழங்குடி இன அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.இவர்கள் மாநில மக்கள் தொகையில் 53… Read More »மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

error: Content is protected !!