Skip to content

ரவுடிகள்

வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

போலீசிடம் இருந்து தப்பி ஓடிய திருச்சி ரவுடிகள் கால் முறிவு

திருச்சி பென்சனர் காலனியை சேர்ந்தவர் ராபின் சாம்சன் (34). இவரது நண்பர்கள், கருமண்டபம் அசோக் நகர் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த குமரன் என்கிற முத்தழிழ் குமரன் (36), கருமண்டபம் ஆல்பா நகரை சேர்ந்த கார்த்திக்… Read More »போலீசிடம் இருந்து தப்பி ஓடிய திருச்சி ரவுடிகள் கால் முறிவு

போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

பாஜக ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம்  கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரனுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில்  சென்று கொண்டு இருந்தார். அவர்களை 3 பேர் கொண்ட கும்பல்… Read More »போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் மீது துப்பாக்கிசூடு…. ராஜஸ்தானில் ரவுடிகள் அட்டகாசம்

உபி தாதாக்கள் ஆதிக், அஸ்ரப் சுட்டுகொல்லப்பட்டது ஏன்? பகீர் பின்னணி தகவல்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தாதாவாக திகழ்ந்தவர் ஆதிக் அகமது. ஆதிக் அகமதுவின் சகோதரர் அஸ்ரப். இவரும் நிழலுலக தாதாவாக வலம் வந்தார். இருவரும் சேர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த… Read More »உபி தாதாக்கள் ஆதிக், அஸ்ரப் சுட்டுகொல்லப்பட்டது ஏன்? பகீர் பின்னணி தகவல்கள்

error: Content is protected !!