Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராசிபுரம்

ராசிபுரம் அருகே 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

ராசிபுரம் அருகே 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

  • by Editor

ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த பூபதி, முத்துசாமியை பிடித்து வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர்.

பைக் மீது ஆம்னி பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி

  • by Editor

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சுகனேஸ்வரன் (25), தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவனின் மகன் முத்தமிழ் (25), கோவையில் உள்ள தனியார்… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி

விவாகரத்து பெற்ற ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற முன்னாள் கணவர்

  • by Editor

ராசிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தீபா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி அவர் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு… Read More »விவாகரத்து பெற்ற ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற முன்னாள் கணவர்

குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

  • by Editor

 ராசிபுரத்தில் குடும்பத் தகராறில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை தீபா தனியாக வசித்து வருகிறார். கடந்த 19ம்… Read More »குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர்செக்கடியை சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன் (28). தொழிலாளி. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு… Read More »சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது

மின் கசிவு… கொட்டகையில் தீ- 6 மாடுகள் பலி..பரிதாபம்

  • by Editor

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின் கசிவால் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தால் 6 மாடுகள் உயிரிழந்தன. சுப்பிரமணி என்பவரது கொட்டகையில் தீ விபத்தில் 6 மாடுகள் உயிரிழந்த நிலையில் இழப்பீடு தர கோரிக்கை… Read More »மின் கசிவு… கொட்டகையில் தீ- 6 மாடுகள் பலி..பரிதாபம்

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு  டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார்… Read More »ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..

முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பி. ஆர். சுந்தரம். இவர்  இவர் ராசிபுரம் தொகுதி(1996-2001) அதிமுக எம்.எல்.ஏவாகவும்,   பின்னர்  2014ம் ஆண்டு நாமக்கல் தொகுதி எம்.பியாகவும் வெற்றி பெற்றவர்.  கடந்த 2021ம் ஆண்டு இவர்… Read More »முன்னாள் எம்.பி. பி. ஆர் சுந்தரம் காலமானார்

error: Content is protected !!